இலங்கைசெய்திகள்

பொலிஸ் சேவை கேலிக்கூத்தாகும்! கொந்தளிக்கும் சரத் வீரசேகர

Share
பொலிஸ் சேவை கேலிக்கூத்தாகும்! கொந்தளிக்கும் சரத் வீரசேகர
பொலிஸ் சேவை கேலிக்கூத்தாகும்! கொந்தளிக்கும் சரத் வீரசேகர
Share

பொலிஸ் சேவை கேலிக்கூத்தாகும்! கொந்தளிக்கும் சரத் வீரசேகர

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த தமிழர்களின் பிரதிநிதிகள் அல்ல என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர சாடியுள்ளார்.

அத்துடன் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்திற்கு எப்போதும் எதிர்ப்பை வெளிப்படுத்துவதாகவும், பொருளாதார பாதிப்பிற்கு மத்தியில் அதிகார பகிர்விற்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், பொலிஸ் அதிகாரத்தை மாகாணங்களுக்கு வழங்கினால் பொலிஸ் சேவை கேலிக்கூத்தாக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...