இலங்கைசெய்திகள்

தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு

Share
18 5
Share

தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

யாழ். வடமராட்சி, நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே நேற்றைய தினம் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், நேற்று காலை நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தேர்தல் கடமையில் இருந்தபோது மயக்கம் அடைந்துள்ளார்.

சக பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாக அவரை, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் அவரின் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share
Related Articles
19 5
உலகம்செய்திகள்

வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி: ட்ரம்ப் உத்தரவு

வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald...

20 6
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்க நகைகள்..! கொழும்பு நீதவான் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப்பட்டவை எனக்கூறப்படும் தங்க நகைகளை சோதித்து அறிக்கைப்படுத்துமாறு கொழும்பு நீதவான்...

16 5
இலங்கைசெய்திகள்

லண்டனில் வீதியில் வசிக்கும் இலங்கை இளைஞன் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பிரித்தானியாவின் லண்டனில் வீதி ஓரத்தில் வசிக்கும் இலங்கை இளைஞன் தொடர்பில் பிபிசியின் ஆவண படம் மூலம்...

17 5
இலங்கைசெய்திகள்

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இலங்கை அணிக்கு கிடைத்துள்ள இடம்

ஆண்கள் கிரிக்கெட் அணிக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று (05)வெளியிட்டுள்ளது. ஒருநாள் கிரிக்கெட்...