Untitled 1 Recovered Recovered Recovered Recovered 4
இலங்கைசெய்திகள்

மோதிவிட்டு தப்பிச் சென்ற மோட்டர் சைக்கிள் ஓட்டுநர் : பொலிஸார் வலை வீச்சு

Share

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் உள்ள நானுஓயா சுரங்கப்பாதையில் குடிபோதையில் பயணி ஒருவரை மோதிவிட்டு தப்பிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை கைது செய்ய நானுஓயா பொலிஸார் பல துறைகள் மூலம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நானுஓயா நகரத்திற்கு சென்ற நபர் ஒருவர், கடந்த (23) இரவு 7:30 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ஹட்டனில் இருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த நபர் பலத்த காயமடைந்தார்.

விபத்து குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்காமல் சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார்.

காயமடைந்த நபர் நானுஓயா பொலிஸ் அதிகாரிகளுடன் சேர்ந்து நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...

23 2
இலங்கைசெய்திகள்

விரயமாகும் இறக்குமதி செய்யப்பட்ட உப்பு.. கடும் நெருக்கடியில் அரசாங்கம்!

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு, துறைமுகத்தில் உள்ள சில கொள்கலன்களில் இருந்து உருகி வெளியேறி வருவதாக கொள்கலன்...

22 4
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை! எச்சரிக்கும் அதிகாரிகள்

குடும்ப வன்முறை சம்பவங்கள் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இந்த குடும்ப வன்முறை...

20 2
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான எரிபொருள் பாரவூர்தி.. ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் எரிபொருள் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து...