Untitled 1 Recovered Recovered Recovered Recovered 4
இலங்கைசெய்திகள்

மோதிவிட்டு தப்பிச் சென்ற மோட்டர் சைக்கிள் ஓட்டுநர் : பொலிஸார் வலை வீச்சு

Share

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் உள்ள நானுஓயா சுரங்கப்பாதையில் குடிபோதையில் பயணி ஒருவரை மோதிவிட்டு தப்பிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை கைது செய்ய நானுஓயா பொலிஸார் பல துறைகள் மூலம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நானுஓயா நகரத்திற்கு சென்ற நபர் ஒருவர், கடந்த (23) இரவு 7:30 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ஹட்டனில் இருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த நபர் பலத்த காயமடைந்தார்.

விபத்து குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்காமல் சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார்.

காயமடைந்த நபர் நானுஓயா பொலிஸ் அதிகாரிகளுடன் சேர்ந்து நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...