25 12
இலங்கைசெய்திகள்

வைத்தியசாலையின் அசமந்த போக்கு! சிகிச்சையின்றி நீண்ட நேரமாக காத்திருந்த நோயாளிகள்

Share

கண்டி – நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில், நோயாளர்கள் நீண்ட நேரமாக பரிசோதிக்கப்படாது காத்திருந்தமை தொடர்பிலான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

வைத்தியர்கள் இருந்தும் நீண்ட நேரமாக சிகிச்சை மற்றும் பரிசோதனைக்காக நோயாளர்கள் காத்திருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கதிரியக்க நிபுணர் வருகைத்தராமையே இதற்கு காரணம் எனவும் கூறப்பட்டுள்ளது.

தமது நிலை குறித்து உரிய தரப்பினரிடம் அறிவித்தும் எதுவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும், வைத்தியர்களும், வைத்திய சாலை நிர்வாகமும் இது தொடர்பில் அசமந்தமாக செயற்படுவதாகவும் நோயாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
Vijayakanth Viyaskanth SRH IPL 2024 1
செய்திகள்விளையாட்டு

பாகிஸ்தான் இருபதுக்கு 20 முத்தரப்புத் தொடர்: இளம் சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைவு!

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 முத்தரப்புத் தொடருக்கான இலங்கை தேசிய ஆடவர் அணியில், இளம் சுழற்பந்து...

67e090cde912a.image
உலகம்செய்திகள்

கனடாவின் நகர மண்டபங்களில் பாலஸ்தீனியக் கொடி: இஸ்ரேல் ஆதரவுக் குழுவின் தஃப்சிக் அமைப்பு தடை கோரி நீதிமன்றம் நாடியது!

கனடாவின் பல நகரங்களின் நகர மண்டபங்களில் பாலஸ்தீனியக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து...