19 22
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பணியாளர்களின் உணவுக்கட்டணம் மூன்று மடங்காக அதிகரிப்பு

Share

நாடாளுமன்ற பணியாளர்களின் உணவுக் கட்டணம் மும்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறித்து ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பணியாளர்களுக்கு மாதாந்த உணவுக் கட்டணமாக இதுவரை காலமும் 1000 ரூபா மட்டுமே அறவிடப்பட்டு வந்தது.

எனினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு அமைய குறித்த கட்டணம் தற்போதைக்கு மூவாயிரத்து 600 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாடாளுமன்ற உயர் அதிகாரிகளுக்கான உணவுக் கட்டணமும் ஆயிரத்து 500 ரூபாவில் இருந்து 4 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பணியாளர்களுக்கான பல்வேறு சலுகைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில் உணவுக் கட்டணத்தையும் அதிகரித்திருப்பது குறித்து பணியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 2
சினிமாசெய்திகள்

புதிய சீரியல் நடிக்கும் மகாநதி சீரியல் நடிகர் சுவாமிநாதன், அட நாயகி இவர் தானா… புதிய ஜோடி, புரொமோ இதோ

விஜய் தொலைக்காட்சியில் இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட தொடராக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி சீரியல். இப்போது...

25 6831e6dc4144c
இலங்கைசெய்திகள்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது – பிரதமர்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என பிரதமர் ஹரிணி...

20 23
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க விளக்கமறியலில்..

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க எதிர்வரும் 29ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹெவ்லோக்...

13 26
இலங்கைசெய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து நபரின் மோசமான செயல் : அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்வதாக கூறி, பாடசாலை மாணவர்களை குறிவைத்து போதை உருண்டைகளை விற்பனை செய்தவர்...