rtjy 135 scaled
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற வளாகத்தில் உலாவும் ஆவிகள்!

Share

நாடாளுமன்ற வளாகத்தில் உலாவும் ஆவிகள்!

இலங்கை உயிரிழந்த பலரின் ஆவிகள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தியவன்ன ஓயாவில் உலாவுவதால், அது நாடாளுமன்றம் மூலம் நாட்டின் நிர்வாக முடிவுகளை பாதிக்கின்றதாக எண் கணித ஜோதிட நிபுணர் திசாநாயக்க பரிசா கூறியுள்ளார்.

இணைய ஊடகமொன்றி்ற்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி மற்றும் இருக்கைகள் அமைப்பதில் வாஸ்து குறைபாடுகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஸ்ரீ என்ற எழுத்து பாவனையில் பிழை இருப்பதாகவும், அது நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டடத்தின் வடிவமைப்பில் பல வாஸ்து குறைபாடுகள் இருப்பதனால் அவதானமாக செயற்பமாறும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...