rtjy 135 scaled
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற வளாகத்தில் உலாவும் ஆவிகள்!

Share

நாடாளுமன்ற வளாகத்தில் உலாவும் ஆவிகள்!

இலங்கை உயிரிழந்த பலரின் ஆவிகள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தியவன்ன ஓயாவில் உலாவுவதால், அது நாடாளுமன்றம் மூலம் நாட்டின் நிர்வாக முடிவுகளை பாதிக்கின்றதாக எண் கணித ஜோதிட நிபுணர் திசாநாயக்க பரிசா கூறியுள்ளார்.

இணைய ஊடகமொன்றி்ற்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி மற்றும் இருக்கைகள் அமைப்பதில் வாஸ்து குறைபாடுகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஸ்ரீ என்ற எழுத்து பாவனையில் பிழை இருப்பதாகவும், அது நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டடத்தின் வடிவமைப்பில் பல வாஸ்து குறைபாடுகள் இருப்பதனால் அவதானமாக செயற்பமாறும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
buzz
உலகம்செய்திகள்

நாங்கள் ஆறு முறை நிலவுக்குச் சென்றுள்ளோம்: 1969 நிலவுப் பயணம் உண்மையே என நாசா விளக்கம்!

1969 ஆம் ஆண்டு மனிதன் நிலவில் காலடி வைத்த நிகழ்வு குறித்து எழுந்துள்ள சர்ச்சைகளுக்கும் சந்தேகங்களுக்கும்...

25 690489b584776
செய்திகள்இலங்கை

தெற்காசியாவில் இலங்கை இரண்டாவது விலையுயர்ந்த நாடு

Numbeo வலைத்தளத்தின் தரவுகளின்படி, இலங்கை, தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பில் (SAARC) இரண்டாவது மிகச் செலவுமிக்க...

25 68eee1ad403f8
இலங்கைசெய்திகள்

குருந்தூர்மலையில் நில அபகரிப்பு: தொல்லியல் திணைக்கள அதிகாரி மீது பௌத்த துறவியே குற்றச்சாட்டு – சாணக்கியன் கடிதத்தை வெளியிட்டார்

குருந்தூர்மலைப் பிரதேசத்தில் திட்டமிட்டுக் காணிகள் அபகரிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, தொல்பொருள் திணைக்களத்தின் பிரதி அத்தியட்சகராகச்...

Jaffna Uni 1200x675px 28 10 25 1000x600 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். பல்கலைக்கழக நூலகத்தின் மேல் மர்மம்: இரண்டு துப்பாக்கி மகசின்கள் மற்றும் வயர்கள் மீட்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில், இரண்டு துப்பாக்கி மகசின்களும் (Magazines) மற்றும் வயர்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்...