24 6606250a7efde
இலங்கைசெய்திகள்

இலங்கையில் Onmax DT நிறுவன மோசடியில் சிக்கிய பலர் உயிர் மாய்ப்பு

Share

இலங்கையில் Onmax DT நிறுவன மோசடியில் சிக்கிய பலர் உயிர் மாய்ப்பு

இலங்கையில் Onmax DT நிறுவனத்தின் மோசடியில் சிக்கிய பலர் உயிரை மாய்த்துள்ளதாக வைப்பாளர்கள் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி அசோக விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

பணத்தை இழந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் மக்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பலர் தங்க ஆபரணங்கள் மற்றும் சொத்துக்களை அடமானம் வைத்து கிடைத்த பணத்தில் இதற்காக முதலீடு செய்துள்ளனர்.

அந்த நிறுவனம் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களிடம் இருந்து 3500 கோடி ரூபாய்க்கு மேல் வைப்பு செய்துள்ளது.

Onmax DT நிறுவனத்தால் மோசடி செய்யப்பட்ட பணத்தில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மிகச் சிறிய பகுதியையே கண்டுபிடித்துள்ளது.

பெருமளவிலான சொத்துக்கள் தொடர்பான தகவல்களை விசாரணை அதிகாரிகளால் கண்டறிய முடியவில்லை எனவும் வைப்பாளர்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...