26 17
இலங்கைசெய்திகள்

யாழில் மனைவி உயிரிழந்த விரக்தியில் கணவனும் விபரீத முடிவு

Share

யாழில் மனைவி உயிரிழந்த விரக்தியில் கணவனும் விபரீத முடிவு

யாழில் மனைவி உயிரிழந்த விரத்தியால் தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் ஒருவர் உயிர்மாய்த்துக்கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று(27.08.2024)இடம்பெற்றுள்ளது.

இதன்போது, புது வீட்டுத்திட்டம், நாவற்குழி, கைதடி பகுதியை சேர்ந்த மனுவல் சூசைமுத்து (வயது 72) என்பவரே இவ்வாறு தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார்.

இவரது மனைவி ஒரு வருடத்திற்கு முன்னர் உயிரிழந்துள்ள நிலையில், அவரை பிரிந்த துயரத்தில் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையிலேயே அவர் நேற்றையதினம்(27) தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துக்கொண்டுள்ளார்.

அவரது சடலம் மீதான மரணம் விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...