24 6600d768d44ad
இலங்கைசெய்திகள்

தமிழகத்தில் இலங்கை அகதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

Share

தமிழகத்தில் இலங்கை அகதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

தமிழகம் புதுக்கோட்டை மாவட்டத்தின் திருமயத்தில் உள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையத்தில் வசித்து வந்த நபரொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று முன்தினம்(23) மணப்பாறையில் உள்ள நகராட்சி வளாகத்தில் வைத்து உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அன்ரனி பெர்னாண்டோ என்ற 45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

எனினும் அவரது இந்த தீவிர நடவடிக்கைக்கான காரணங்கள் தெரியாத நிலையில் அருகில் உள்ள விற்பனை தளங்களின் சிசிரீவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு விரிவான விசாரணை நடத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...