11 1
இலங்கைசெய்திகள்

இலங்கையில் 100 பள்ளிகளை நவீனமயமாக்க ஜப்பான் இணக்கம்

Share

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நேற்று 30)டோக்கியோவில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில் நிப்பான் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் யோஹெய் சசகாவாவை சந்தித்துள்ளார்.

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இந்த கலந்துரையாடல் இடம் பெற்றது.

இதன்போது, இலங்கையில் உள்ள ஒவ்வொரு சமூகத்தின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதாக தனது உறுதி மொழியை சகாவா வலியுறுத்தினார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 100 பாடசாலைகளை புனரமைப்பு மற்றும் நவீனமயமாக்கலுக்கான எதிர்காலத் திட்டங்களையும் இதன் போது அவர் வெளியிட்டார்.

Share

Recent Posts

தொடர்புடையது
செய்திகள்இலங்கை

போதைப்பொருள் வழக்கில் பன்னல முன்னாள் உறுப்பினர் கைது: ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமை இடைநீக்கம் – சஜித் பிரேமதாச உறுதி!

தென் கடற்பகுதியில் பாரிய போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பன்னல பிரதேச சபையின்...

25 6920040ee569d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் அச்செழுவில் சோகம்: கள்ளுத்தவறணையில் வைத்துத் தாக்கப்பட்ட நான்கு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – அச்செழு பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 56 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர்,...

294916 untitled design 10
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சென்னைக்குப் பயணம்: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் புறப்பட்டார்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (நவம்பர் 21) காலை கட்டுநாயக்க விமான நிலையம்...