23
இலங்கைசெய்திகள்

அரசாங்கம் உலக சாதனை படைத்துள்ளது:ரில்வின் சில்வா

Share

அரசாங்கம் உலக சாதனை படைத்துள்ளது:ரில்வின் சில்வா

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் உலக சாதனை படைத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் கூட்டமொன்றில் உரையாற்றிய போது ரில்வின் சில்வா இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

உலகின் மிகச்சிறிய அமைச்சரவையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறுவி ஆட்சி செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இது ஓர் உலக சாதனை எனவும் மூன்று அமைச்சர்களினால் நாடு ஆட்சி செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த கால அரசாங்கங்கள் நாட்டை ஆட்சி செய்வதற்காக 50 – 60 அமைச்சர்களை நியமித்ததாக தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
03 6
செய்திகள்இந்தியா

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா 30 நாட்கள் அனுமதி

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேலிய படைகளுக்கு இடையே நிலவும் தீவிர போர்ச் சூழலால், சர்வதேச...

02 5
செய்திகள்உலகம்

ஈரானில் முழுமையான இணைய முடக்கம்: வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில் இருளில் தவிக்கும் மக்கள்

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

01 5
உலகம்செய்திகள்

ஈரான் பள்ளி மீதான வான்வழித் தாக்குதல்: உயிரிழப்புகள் குறித்து தீவிர விசாரணை

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலில், ஈரானின் மினாப் (Minab) பகுதியில் உள்ள பெண்கள்...

06 5
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்: வளைகுடா கடற்பரப்பில் 35,000 பேர் தவிப்பு – ஐ.நா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே வெடித்துள்ள போரினால் வளைகுடா பிராந்தியத்தில் கடுமையான...