23
இலங்கைசெய்திகள்

அரசாங்கம் உலக சாதனை படைத்துள்ளது:ரில்வின் சில்வா

Share

அரசாங்கம் உலக சாதனை படைத்துள்ளது:ரில்வின் சில்வா

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் உலக சாதனை படைத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் கூட்டமொன்றில் உரையாற்றிய போது ரில்வின் சில்வா இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

உலகின் மிகச்சிறிய அமைச்சரவையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறுவி ஆட்சி செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இது ஓர் உலக சாதனை எனவும் மூன்று அமைச்சர்களினால் நாடு ஆட்சி செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த கால அரசாங்கங்கள் நாட்டை ஆட்சி செய்வதற்காக 50 – 60 அமைச்சர்களை நியமித்ததாக தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...