8 55
இலங்கைசெய்திகள்

ரணிலின் வழியில் பயணிக்கும் தேசிய மக்கள் சக்தி! முன்னாள் அமைச்சர் கண்டனம்

Share

ரணிலின் வழியில் பயணிக்கும் தேசிய மக்கள் சக்தி! முன்னாள் அமைச்சர் கண்டனம்

ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) வகுத்த வழியிலேயே தேசிய மக்கள் சக்தி அரசு பயணிக்கின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையையே தேசிய மக்கள் சக்தி அரசு செயற்படுத்தி வருகின்றது. ரணில் விக்கரமசிங்க அன்று இட்ட அடிதளத்தில் அநுர பயணிக்கின்றார் என்பதை தேசிய மக்கள் சக்தி அரசின் பாதீடு உறுதிப்படுத்துகின்றது.

சர்வதேச நாணய நிதியத்தால் தான் பாதீடு தயாரிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி கனவுலகமொன்றை உருவாக்கியது.

ஆனால், நடைமுறையில் வேறு விடயம் நடக்கின்றது. இது பற்றி கதைப்பதற்கு பலமான எதிர்க்கட்சி இல்லை. இருக்கின்ற எதிர்க்கட்சி தூங்குகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
Aravinda Senarath 1200x675px 24 10 25 1000x600 1
செய்திகள்இலங்கை

அரசாங்கக் காணிகளைத் தமது குடும்ப உறுப்பினர்களுக்குப் பகிர்ந்தளித்த முன்னாள் காணி அமைச்சர்கள்: பிரதி அமைச்சர் அரவிந்த சேனாரத்ன பகிரங்கக் குற்றச்சாட்டு!

காணி அமைச்சை முன்னர் மேற்பார்வையிட்ட பல முன்னாள் அமைச்சர்கள், அரசாங்க நிலங்களைத் தமது குடும்ப உறுப்பினர்கள்...

Vraie Cally Balthazaar
இலங்கைசெய்திகள்

விழிப்புலனற்றோர் சவால்களை உணர: கண் கட்டப்பட்ட நிலையில் கொழும்பு நகரில் நடந்த மாநகர முதல்வர் வ்ராய் கெலீ பல்தாஸார்!

விழிப்புலனற்றோர் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, நேற்று (நவம்பர் 11) கொழும்பு...

image 97b458b7c8
செய்திகள்இலங்கை

இந்தியா – பாகிஸ்தான் வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து இலங்கைக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல்: அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி!

இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் அண்மையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து, இலங்கைக்கு எவ்விதமான பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை...