rtjy 264 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையை இந்திய மாநிலமாக மாற்ற முயற்சி!

Share

இலங்கையை இந்திய மாநிலமாக மாற்ற முயற்சி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கையை இந்தியாவின் ஓர் மாநிலமாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வெலேகொட இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் இந்தியாவுக்குச் சென்றால் இலங்கையில் எதுவும் மிச்சமிருக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் தரைவழிப்பாதை அமைத்தல், எண்ணெய் குழாய் மூலம் இரு நாடுகளையும் இணைத்தல் மற்றும் மின்சார கட்டமைப்பின் ஊடாக இரு நாடுகளையும் இணைத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ரணிலின் இந்திய விஜயத்தின் போது இணங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...