rtjy 151 scaled
இலங்கைசெய்திகள்

அதிக ஆபத்தானோர் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Share

அதிக ஆபத்தானோர் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பு

ஹவாலா மற்றும் உண்டியல் மூலம் சட்டவிரோதமாக பணப் பரிவர்தனையில் ஈடுபடுவர்களை அதிக ஆபத்தானவர்கள் என்றும் ரியல் எஸ்டேட் முகவர்கள், வங்கித் துறை மற்றும் நிதி நிறுவனங்கள் நடுத்தர ஆபத்தைக் கொண்டவர்களெனவும் இலங்கை மத்திய வங்கி அடையாளம் கண்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் கீழ் உள்ள நிதிப் புலனாய்வுப் பிரிவு, பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியளிப்பு மீனதான அதன் இரண்டாவது தேசிய இடர் மதிப்பீட்டின் சமீபத்திய அறிக்கையில் நாட்டிற்கு பயங்கரவாத நிதி அபாயத்திற்கான ஒட்டுமொத்த பணமோசடியை நடுத்தரமாக மதிப்பிட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு வரி வருவாயை இழக்க வழிவகுத்த முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக பணமோசடியை இலங்கை அடையாளம் கண்டுள்ளது.

Share
தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...