rtjy 151 scaled
இலங்கைசெய்திகள்

அதிக ஆபத்தானோர் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Share

அதிக ஆபத்தானோர் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பு

ஹவாலா மற்றும் உண்டியல் மூலம் சட்டவிரோதமாக பணப் பரிவர்தனையில் ஈடுபடுவர்களை அதிக ஆபத்தானவர்கள் என்றும் ரியல் எஸ்டேட் முகவர்கள், வங்கித் துறை மற்றும் நிதி நிறுவனங்கள் நடுத்தர ஆபத்தைக் கொண்டவர்களெனவும் இலங்கை மத்திய வங்கி அடையாளம் கண்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் கீழ் உள்ள நிதிப் புலனாய்வுப் பிரிவு, பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியளிப்பு மீனதான அதன் இரண்டாவது தேசிய இடர் மதிப்பீட்டின் சமீபத்திய அறிக்கையில் நாட்டிற்கு பயங்கரவாத நிதி அபாயத்திற்கான ஒட்டுமொத்த பணமோசடியை நடுத்தரமாக மதிப்பிட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு வரி வருவாயை இழக்க வழிவகுத்த முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக பணமோசடியை இலங்கை அடையாளம் கண்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...