இலங்கைசெய்திகள்

சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் முக்கிய அறிவிப்பு

Share
5 39
Share

சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் சுற்றுலாப்பருவத்தில் இலங்கைக்கு வருகை தருமாறு உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப்பயணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

 

அனைத்து சுற்றுலாப் பயணிகளும் பாதுகாப்பாக தீவின் அழகை இரசிக்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அனைத்து சுற்றுலாப் பயணிகளும் நாட்டில் தங்கியிருக்கும் போது மிக உயர்ந்த பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

நாட்டிலுள்ள சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சும் எடுத்துள்ளதாக சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...