30 3
இலங்கைசெய்திகள்

2025 இல் உலகில் நடக்கப்போவது என்ன : திடுக்கிடும் தீர்க்கதரிசிகளின் கணிப்புக்கள்

Share

2025 இல் உலகில் நடக்கப்போவது என்ன : திடுக்கிடும் தீர்க்கதரிசிகளின் கணிப்புக்கள்

2025 ஆம் ஆண்டு இன்னும் சிறிது காலத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இது தொடர்பில் 16 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற ஜோதிடரான நாஸ்ட்ராடாமஸின் (Nostradamus) கருத்து கணிப்புக்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ள கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2025 ஆம் ஆண்டில் உலகின் முக்கிய சக்திகளுக்கு இடையே போர் ஏற்படும்.

இந்த மோதல் பரவலான அழிவுக்கு வழிவகுக்கும் அத்தோடு இது உலகையே உலுக்கக்கூடும்.

உலகம் ஒரு பொருளாதார சரிவைச் சந்திக்கும் அது பேரழிவை ஏற்படுத்தும் இது பரவலான அமைதியின்மை மற்றும் சமூக எழுச்சிக்கு வழிவகுக்கும்.

இந்த சரிவின் தாக்கம், மெக்சிகோ, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் மிகவும் கடுமையானதாக இருக்கலாம்.

அங்கு பொருளாதார உறுதியற்ற தன்மை தற்போதுள்ள சவால்களை மேலும் மோசமாக்கும் அத்தோடு, பணவீக்கம், வர்த்தக பதட்டங்கள் மற்றும் பொருளாதார சமத்துவமின்மை அதிகரிக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாஸ்டர்டாமஸ் போன்றே பல்கேரியாவை சேர்ந்த ஆன்மீகவாதி பாபா வாங்காவும் கணிப்புக்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...