17
இலங்கைசெய்திகள்

மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

Share

மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

அடுத்த மின்சாரக் கட்டண திருத்த முன்மொழிவு எதிர்வரும் 6ஆம் திகதி பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

குறித்த முன்மொழிவை தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக மின்சார சபையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பழைய முறைமையின் பிரகாரம், இலங்கை மின்சார சபையானது மின்சாரக் கட்டணத்தை ஆறு முதல் 11 வீதம் வரை குறைப்பதற்கான முன்மொழிவுகளை முன்னர் சமர்ப்பித்திருந்த நிலையில், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அதனை நிராகரித்திருந்தது.

அதன்போது, அடுத்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களையும் கருத்தில் கொண்டு கட்டண திருத்த முன்மொழிவை திருத்துமாறு ஆணைக்குழு மின்சார சபைக்கு அறிவித்தது.

இந்த நிலையில், அடுத்த வருடம் மின்கட்டண திருத்தம் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 86
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையில் கொலைச் சதி? மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பூசா உயர் பாதுகாப்புச் சிறையில்...

world 85
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபாயகரமான வாகன ஓட்டுநர்களைப் பிடிக்க புதிய வாட்ஸ்அப் எண்: வீடியோ ஆதாரங்களை அனுப்பக் காவல்துறை வேண்டுகோள்!

இலங்கையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக உடனடி...

world 83
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்குக் கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2026 மார்ச் மாதத்தில் புலம்பெயர்...