22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

Share

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம் 2 ஆம் திகதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளாட்சி ஆணையாளர் வாக்கெடுப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளாட்சி சபை தேர்தல் முடிவுகளுக்கமைய, எந்தக் கட்சியும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறாமையினால் இவ்வாறான வாக்கெடுப்பின் தேவை ஏற்பட்டுள்ளது.

அதற்கைமய, உள்ளாட்சி ஆணையரால் நடத்தப்படும் வாக்கெடுப்பில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் ஆளும் தரப்பு அல்லது எதிர்க்கட்சி வேட்பாளர், மேயராக வருவதற்கான வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.

உள்ளூராட்சித் தேர்தலில், தேசிய மக்கள் சக்தியில் கொழும்பு மாநகர சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 48 ஆகும்.

.ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிர்க்கட்சிகளின் சார்பில் 69 உறுப்பினர்கள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

19 14
இலங்கை

உள்ளூராட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ரணிலை சந்தித்த எதிர்க்கட்சிகள்

உள்ளூராட்சி மன்றங்களின் கூட்டு நிர்வாகத்தை அமைப்பது குறித்து விவாதிக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும்...

16 16
இலங்கைசெய்திகள்

தேடப்பட்டு வந்த டீச்சர் அம்மாவுக்கு பிணை அனுமதி

தரம் 5 புலமைப்பரிசில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பிரத்யேக வகுப்புகளை நடத்தும், ‘டீச்சர் அம்மா’ என்று...