12 14
இலங்கைசெய்திகள்

புதிய சபாநாயகர் யார்..! கசிந்தது தகவல்

Share

புதிய சபாநாயகர் யார்..! கசிந்தது தகவல்

கல்விச் சான்றிதழ் தொடர்பான சர்ச்சை ஏற்பட்ட நிலையில் அசோக ரன்வெல சபாநாயகர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் புதிய சபாநாயகரை தெரிவு செய்யவேண்டிய நெருக்கடியில் அநுர அரசு சிக்கியுள்ளது.

அந்த வகையில் புதிய சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவின் (Jagath Wickramaratne)பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆளும் கட்சியின் எம்.பி.க்கள் குழு இன்று (16ம் திகதி) கூடி இறுதி முடிவு எடுக்க உள்ளது.

இவர் பொலன்னறுவை(polonnaruwa) மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

புதிய சபாநாயகர் நியமனம் மற்றும் எதிர்வரும் நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் ஆராய ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு இன்று (16ம் திகதி) கூடவுள்ளது.

இதேவேளை, முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின்(ashoka rangwalla) கல்விச் சான்றிதழ்கள் விரைவில் வழங்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 202
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு அமைதி முன்னெடுப்பு: உலக நாடுகளின் பாராட்டைப் பெறும் பாகிஸ்தானின் மத்தியஸ்தப் பங்கு!

மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளில் பாகிஸ்தான் ஒரு...

world 201
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அமைதிப் பேரணிக்காக இலங்கை வரும் ‘அலோகா’: விமானத்தில் பயணிகளுடன் பயணிக்கச் சிறப்பு அனுமதி!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சர்வதேச “அமைதிப்...

world 200
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன இலக்கத் தகடுகளில் மாற்றமா? பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

இலங்கையில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுக்குப் புறம்பாக, தரமற்ற மற்றும் வர்ணமயமான வாகனப் பதிவு...

world 197
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்கு ஒரு பேரல் எண்ணெய் $286: உலகளாவிய எரிசக்தி நெருக்கடியில் சிக்கிய தீவு தேசம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எண்ணெய் நெருக்கடி, காகித வர்த்தகத்தைத் தாண்டி...