செய்திகள்அரசியல்இலங்கை

புதிய அரசியலமைப்பு ஜனவரியில் ஜனாதிபதி கரங்களுக்கு!!!

Share
cartoon consitution sign book
Share

புதிய அரசியலமைப்புக்கான வரைவு நகலானது 2022 ஜனவரியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்படவுள்ளதென தெரியவருகின்றது.

புதிய அரிசியலமைப்புக்கான வரைவு நகலை தயாரிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் நிபுணர்கள் குழுவொன்று அமைக்கப்பட்டது.

இந்த குழுவானது பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பல தரப்பினரிடமும் கருத்துகளையும், ஆலோசனைகளையும் பெற்றது.

இந்நிலையில் நிபுணர் குழுவின், புதிய அரசியலமைப்புக்கான சட்டமூலம் 2021 டிசம்பரில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் எனவும், 2022 ஜனவரி முதல் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணி நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகும் எனவும் அமைச்சர் பீரிஸ் அறிவித்திருந்தார்.

ஆனால் இன்னும் நிபுணர் குழுவின் அறிக்கை கையளிக்கப்படவில்லை. அது தொடர்பில் வினவப்பட்டபோதே 2022 ஜனவரியில் கையளிக்கப்படலாம் என தெரியவந்தது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...