25 67b2f05803f17
இலங்கைசெய்திகள்

பொலிஸ் திணைக்களத்தில் உருவாக்கப்படவுள்ள புதிய படைப்பிரிவு

Share

பொலிஸ் திணைக்களத்தில் உருவாக்கப்படவுள்ள புதிய படைப்பிரிவு

பொலிஸ் திணைக்களத்தின் கீழ் அதிரடிப் பாய்ச்சல் படைப்பிரிவொன்றை உருவாக்க பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தீர்மானித்துள்ளார்.

குறித்த அதிரடிப் பாய்ச்சல் படைப்பிரிவானது, நேரடியாக பொலிஸ் மா அதிபரின் கண்காணிப்பின் கீழ் செயற்படும்.

அத்துடன் இலங்கையில் உள்ள 607 பொலிஸ் நிலையங்களில் எந்தவொரு பொலிஸ் நிலையத்துக்கும் முன்னறிவித்தல் இன்றி வருகை தந்து , பொலிஸ் நிலைய செயற்பாடுகளை பரிசீலனைக்கு உட்படுத்தும் அதிகாரத்தைக் கொண்டிருக்கும்.

இதற்கான கட்டளை அதிகாரியாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.

அவரின் கீழ் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களின் தலைமையில் இந்தப் படைப்பிரிவு பல்வேறு அணிகளாக உருவாக்கப்படவுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...