இலங்கைசெய்திகள்

பொலிஸ் திணைக்களத்தில் உருவாக்கப்படவுள்ள புதிய படைப்பிரிவு

Share
25 67b2f05803f17
Share

பொலிஸ் திணைக்களத்தில் உருவாக்கப்படவுள்ள புதிய படைப்பிரிவு

பொலிஸ் திணைக்களத்தின் கீழ் அதிரடிப் பாய்ச்சல் படைப்பிரிவொன்றை உருவாக்க பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தீர்மானித்துள்ளார்.

குறித்த அதிரடிப் பாய்ச்சல் படைப்பிரிவானது, நேரடியாக பொலிஸ் மா அதிபரின் கண்காணிப்பின் கீழ் செயற்படும்.

அத்துடன் இலங்கையில் உள்ள 607 பொலிஸ் நிலையங்களில் எந்தவொரு பொலிஸ் நிலையத்துக்கும் முன்னறிவித்தல் இன்றி வருகை தந்து , பொலிஸ் நிலைய செயற்பாடுகளை பரிசீலனைக்கு உட்படுத்தும் அதிகாரத்தைக் கொண்டிருக்கும்.

இதற்கான கட்டளை அதிகாரியாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.

அவரின் கீழ் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களின் தலைமையில் இந்தப் படைப்பிரிவு பல்வேறு அணிகளாக உருவாக்கப்படவுள்ளது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...