1 40
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தை பொறுப்பேற்க தயாராக இருப்பதாக நாமல் எம்.பி அறிவிப்பு

Share

அரசாங்கத்தை பொறுப்பேற்க தயாராக இருப்பதாக நாமல் எம்.பி அறிவிப்பு

எந்த நேரத்திலும் நாட்டை பொறுப்பேற்க தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற உறுப்பினர் ஊக்குவிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது நாமல் இவ்வாறு தெரிவித்தார்.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு உறுப்பினர்களை சேர்ப்பதற்கான விளம்பர நிகழ்ச்சி நேற்று காலை பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.

இதற்கு கட்சியின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமை தாங்கினார்.

மேலும் ஜனாதிபதி அநுர குமாரதிஸாநாயக்க அரசாங்கத்தை கலைக்கும் எந்த நேரத்திலும் நாட்டை பொறுப்பேற்க தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
13 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தை ஒழுங்குபடுத்துதல்: விசேட கலந்துரையாடல்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் எரிபொருள் விநியோகச் சவால்கள் குறித்து ஆராய்வதற்காக, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்...

12 15
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: சீனாவிற்கான தனது விஜயத்தைத் தள்ளிவைக்க டொனால்ட் ட்ரம்ப் சமிஞை

ஈரான் போர் காரணமாக மூடியுள்ள ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு சீனா ஒத்துழைப்பு வழங்க வேண்டும்...

11 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டனில் தொடரும் எரிபொருள் தட்டுப்பாடு: வாகன உரிமையாளர்கள் கடும் அவதி!

ஹட்டன் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலநிலை மீண்டும்...

10 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை வாகன சந்தை: பிப்ரவரி மாதத்தில் பதிவுகளில் சிறு சரிவு – JB Securities அறிக்கை

இலங்கையில் வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜனவரி மாதத்தில் காணப்பட்ட எழுச்சியுடன் ஒப்பிடுகையில், பிப்ரவரி...