25 678f74f0cf016
இலங்கைசெய்திகள்

நாமலின் மோசடிகளை காட்டிக்கொடுக்கப் போகும் பிரபல தொழிலதிபர்

Share

நாமலின் மோசடிகளை காட்டிக்கொடுக்கப் போகும் பிரபல தொழிலதிபர்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் ஒரு பிரபல தொழிலதிபர் வாக்குமூலம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த அறிக்கை ஒரு விமான ஒப்பந்தம் குறித்து வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த தொழிலதிபர் முந்தைய நல்லாட்சி அரசாங்கத்தின் போது ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக இரண்டு முறை சாட்சியமளித்த ஒருவர் என தெரியவந்துள்ளது.

அந்த நேரத்தில் குறித்த தொழிலதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அளித்த வாக்குமூலங்களை ஆராய்ந்தபோது, அவர் வாக்குமூலம் வழங்கியவர்களில் ஒருவர் தற்போதைய அரசாங்கத்தில் ஒரு அமைச்சரின் பெயரும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தொழிலதிபரினால் வழங்கப்படும் தகவல்களுக்கு அமைய நாமல் ராஜபக்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக அரசியல் மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0000000 க, தம்மீதான நேரடி குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 6
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம், வளலாய் கடற்கரையில் பௌத்த சிலை கரையொதுங்கியது – மியன்மாரிலிருந்து வந்திருக்கலாம் என சந்தேகம்!

யாழ்ப்பாணம், வளலாய் பகுதி கடற்கரையில் இன்றைய தினம் (நவம்பர் 17) பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை...

25 6918218c86028
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டுப் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்த இளைஞன் எதிர்வரும் நவம்பர் 28 வரை விளக்கமறியலில்!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேசத்தில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் சம்பவம்...

25 68f5630be3ac6
செய்திகள்இலங்கை

இலங்கைச் சிறைச்சாலைகளில் கட்டுக்கடங்காத நெரிசல்: 37,000 கைதிகள் அடைப்பு – ‘500 பேர் நின்று உறங்குகிறார்கள்’ எனப் பாராளுமன்றில் அம்பலம்!

இலங்கைச் சிறைச்சாலைகளில் நிலவும் கட்டுக்கடங்காத நெரிசல் மற்றும் அதன் காரணமாகக் கைதிகள் எதிர்கொள்ளும் மனிதநேயமற்ற நிலைமைகள்...