14 21
இலங்கைசெய்திகள்

நாமல் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

Share

நாமல் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று குற்ற விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

 

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக நாமல் ராஜபக்ச இவ்வாறு குற்ற விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

 

இன்று காலை 9 மணி அளவில் அவர் இவ்வாறு குற்ற விசாரணை பிரிவிற்கு முன்நிலையானார் என தெரிவிக்கப்படுகிறது.

 

விசாரணைக்கான காரணம் தொடர்பில் தனக்கு தெரியாது என நாமல் ராஜபக்ச ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

 

தங்களுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கக்கூடிய ஒரே முறை இவ்வாறு விசாரணைகளில் பங்கேற்பதாக நாமல் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
26 6972b8fd64a4a
செய்திகள்உலகம்

5 வயது சிறுவனை தூண்டிலாக பயன்படுத்திய அமெரிக்க அதிகாரிகள்! மினசோட்டாவில் ICE அதிரடி; நாடு முழுவதும் கொந்தளிப்பு!

அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில், பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த லியாம் ரமோஸ் (Liam Ramos) என்ற 5...

1721635918 Jeevan Thondaman DailyCeylon 1
செய்திகள்அரசியல்இலங்கை

சௌமியமூர்த்தி தொண்டமானால் தான் நீங்கள் சபையில் பேசுகிறீர்கள்!– நாடாளுமன்றத்தில் ஜீவன் தொண்டமான் ஆவேசம்!

மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானையும் அவரது பெயரிலான ஞாபகார்த்த மண்டபத்தையும் விமர்சித்த அரசாங்கத்தின் மலையகப் பிரதிநிதிகளுக்கு,...

MediaFile 10 2
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் டிக்டாக் தடை நீங்கியது! புதிய சுயாதீன ஒப்பந்தம் மூலம் தீர்வு!

அமெரிக்காவில் பில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள டிக்டாக் (TikTok) செயலிக்கு விதிக்கப்படவிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. அதன்...

MediaFile 9 2
இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் வரும் டி20 உலகக்கிண்ணம்! வடபுல கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாகமான அறிவிப்பு!

இலங்கை மற்றும் இந்திய மண்ணில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள 10-ஆவது ஐசிசி (ICC) டி20 உலகக்கிண்ணக்...