14 5
இலங்கைசெய்திகள்

அதிகாலைவேளை வெளிநாட்டிலிருந்து வந்த பெண் கட்டுநாயக்காவில் கைது

Share

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று (04) அதிகாலைவேளை வந்திறங்கிய இளம் பெண் ஒருவர் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கொழும்பு(colombo) தெமடகொடவைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணே கைது செய்யப்பட்டவராவார். ரூ.39.3 மில்லியன் மதிப்புள்ள 262 எலக்ட்ரோனிக் சிகரெட்டுகளை (e-cigarettes)நாட்டிற்குள் கடத்த முயன்றதற்காக தெரிவித்தே இவர் கைது செய்யப்பட்டார்.

இன்று அதிகாலை 2.35 மணிக்கு கோலாலம்பூரிலிருந்து மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் MH 179 இல் இவர் வந்துள்ளார்.

இதன்போது காவல்துறை அதிகாரிகள் அவரது பொதிகளை சோதனையிட்டபோது 12,000 262 இ-சிகரெட்டுகளைக் கண்டுபிடித்தனர்.

கைது செய்யப்பட்ட அவர் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டார், பெப்ரவரி 7 ஆம் திகதி நீர்கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 20
சினிமாசெய்திகள்

2024 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

2024 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பதை குறித்து கீழே...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 19
சினிமாசெய்திகள்

முதல் நாள் குபேரா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த படம் குபேரா....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

சிறந்த வரவேற்பை பெற்ற DNA.. முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் அதர்வாவிற்கு நீண்ட நாட்களுக்கு பின் ஒரு சிறந்த படமாக...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

நடிகர் ரகுவரனின் மரணத்திற்கு இதுதான் காரணம்.. நடிகர் பப்லு ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் சிறந்த வில்லன்கள் என பட்டியலிட்டால் அதில் கண்டிப்பாக ரகுவரனின் பெயர் இருக்கும். பாட்ஷா,...