4 22
இலங்கைசெய்திகள்

16 ஆவது ஆண்டில் முள்ளிவாய்க்கால் நினைவு கூறல் நிகழ்வுகள்

Share

கடந்த 2009ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு நாளில் இன அழிப்பின் மூலம் முள்ளிவாய்க்கால் பகுதியில் கொத்து கொத்தாக செத்து மடிந்த உறவுகளின் நினைவு கூறல் நிகழ்வு இன்று (18) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி ஈழ விடுதலை வேண்டி மூன்று தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆயுதப் போராட்டம் முடிவுறுத்தப்பட்ட தினம், தமிழினம் எதிர்கொண்ட பேரழிவுகளின் நினைவு நாள், தமிழின அழிப்பு நாள் என்பவற்றை முன்னிறுத்தி நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகத்திலும், தமிழர் வாழும் புலம்பெயர் தேசங்களிலும் ஆண்டுதோறும் நினைவுகூரப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் பகுதியில் கண்ணுக்கு எட்டிய தொலைவில் கண்ணீர் மல்க மக்கள் வெள்ளம் அலை கண்ணீரால் நனைந்தது முள்ளிவாய்க்கால் பகுதி.

Share
தொடர்புடையது
20 18
உலகம்செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் கனடா நினைவுத்தூபி : நிமால் விநாயகமூர்த்தி

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி (Tamil Genocide Monument) ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை...

19 18
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12 ஆம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. குறித்த...

18 17
இலங்கைசெய்திகள்

தலைவரின் மகன் பாலசந்திரன் இன்றும் வாழ்கின்றான் – ஜக்மோகன் சிங் உருக்கம்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற...

17 17
உலகம்செய்திகள்

முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய்

நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் இருப்போம் என முள்ளிவாய்க்கால் தினத்தன்று உறுதி ஏற்பதாக தமிழக...