24 66458602799f7
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்யக்கால் கஞ்சி தயாரித்த பெண்களுக்கு அநீதி : கொதித்தெழுந்த சிங்கள சமூகம்

Share

முள்ளிவாய்யக்கால் கஞ்சி தயாரித்த பெண்களுக்கு அநீதி : கொதித்தெழுந்த சிங்கள சமூகம்

திருகோணமலை(Trincomalee) – சம்பூர் பகுதியில், முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரித்த பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் தற்போது மக்கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.

சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களையும் பொலிஸாரின் இதுபோன்ற நடவடிக்கைக்கு தங்களது எதிர்ப்புக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

தமிழ் சமூகம் மாத்திரம் இன்றி சிங்கள தரப்பினரும், சமூக செயற்பாட்டாளர்களும் இந்த சம்பவத்திற்கு தங்களது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

பொலிஸாரின் இது போன்ற அராஜக செயற்பாடுகள் தொடரும் எனில், முழு நாடும் ஒன்றிணைந்து தங்களது எதிர்ப்பினை தெரிவிப்போம் என்று பெரும்பான்மை இன பெண்மணி ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், பலர் இவ்வாறு தங்களது உளக்குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

Share
தொடர்புடையது
26 6974a71f2c38f
செய்திகள்இலங்கை

இலங்கையை கட்டியெழுப்புவோம்: 78-வது சுதந்திர தின விழா இலச்சினை மற்றும் தொனிப்பொருள் வெளியீடு!

இலங்கையின் 78-வது தேசிய சுதந்திர தின விழாவிற்கான உத்தியோகபூர்வ இலச்சினை (Logo) மற்றும் தொனிப்பொருள் (Theme)...

payanam 2
செய்திகள்உலகம்

அமெரிக்காவுக்கே முதலிடம்: பென்டகனின் புதிய பாதுகாப்பு கொள்கையால் உலக அரசியலில் அதிரடி மாற்றம்!

அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையான பென்டகன் வெளியிட்டுள்ள புதிய ‘தேசிய பாதுகாப்பு மூலோபாயம்’, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில்...

MediaFile 15
செய்திகள்இலங்கை

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் மழை! சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை!

நாட்டின் பல மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல்...

MediaFile 1 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வென்னப்புவையில் அதிரடி: 800 கிலோவிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

வென்னப்புவ பகுதியில் சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட பெருந்தொகையான சுறா மீன்களுடன் 7 சந்தேகநபர்களைக் கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள...