rtjy 304 scaled
இலங்கைசெய்திகள்

நீதிபதியை அச்சுறுத்தும் சரத் வீரசேகரவின் காணொளி

Share

தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தெரிவித்து முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா தனது பதவியை விட்டும், அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்தநிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, நீதிபதி சரவணாராஜாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வகையில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

இது அண்மையில் குருந்தூர் மலையில் எடுக்கப்பட்ட காணொளியாக இருக்கலாம்.

குறித்த காணொளியில் நீதிபதியுடன் சரத் வீரசேகர வாக்குவாதத்தில் ஈடுபடுவது போலவும், நீதிபதி கோரிக்கை ஒன்றை மறுப்பது போலவும் காணப்படுகின்றது.

Share
தொடர்புடையது
5 1
உலகம்செய்திகள்

காசா மீது வீசப்பட்ட 230 கிலோ குண்டு! இஸ்ரேலின் போர்க்குற்றம் அம்பலம்

காசாவில் பிரபல கடற்கரை விடுதி ஒன்றில் இஸ்ரேல் MK-82 என்ற 230 கிலோ எடை கொண்ட...

4 1
இலங்கைசெய்திகள்

செம்மணியில் கொடூரமாக கொன்று புதைக்கப்பட்ட பிஞ்சு குழந்தைகள்: அரசு தரப்பின் அதிரடி அறிவிப்பு

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணைகளுக்கு அரசாங்கத்தின் சார்பில்...

1
உலகம்செய்திகள்

செம்மணி மனித புதைகுழி விவகாரம் : கனடாவில் இருந்து வந்த கோரிக்கை

செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை சர்வதேசம் அங்கீகரிக்கவேண்டும், பொறுப்புக்கூறல்...

3 1
உலகம்செய்திகள்

செம்மணி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணை வேண்டும்.. பிரித்தானிய எம்பி கோரிக்கை

கிருஷாந்தி குமாரசாமியின் படுகொலை விடயத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட்டது போல் செம்மணி மனித புதைகுழியுடன் தொடர்புடையவர்களை கண்டறிய...