குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விடுக்கப்பட்ட கோரிக்கை
இலங்கைசெய்திகள்

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

Share

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

சர்ச்சைக்குரிய நிதி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள எம்.டி.எப்.இ (MTFE SL) நிறுவனத்தின் தலைவர்கள் வெளிநாடு செல்லும் அபாயம் உள்ளதால் அவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மத்திய வங்கி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.

குறித்த நிறுவனம் தொடர்பில் மத்திய வங்கி ஏற்கனவே விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ள நிலையில், குறித்த நிறுவனத் தலைவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இதுவரை வெளியாகியுள்ள உண்மைகளின் பிரகாரம் இந்த நிறுவனத்தின் பணிகள் பிரமிட் திட்ட வடிவில் இருப்பதாக மத்திய வங்கி குற்றப் புலனாய்வு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...