மகனின் கொடுமை தாங்க முடியாமல் பொலிஸ் நிலையம் சென்ற தாய்
இலங்கைசெய்திகள்

மகனின் கொடுமை தாங்க முடியாமல் பொலிஸ் நிலையம் சென்ற தாய்

Share

மகனின் கொடுமை தாங்க முடியாமல் பொலிஸ் நிலையம் சென்ற தாய்

வேயங்கொடை பிரதேசத்தில் வசிக்கும் 75 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் மகன் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

நேற்று பிற்பகல் வேயங்கொடை பொலிஸ் நிலையத்திற்கு வந்து தனது மகன் தன்னை ஏற்றுக்கொள்ள மறுப்பதாக தாயார் முறைப்பாடு செய்துள்ளார்.

தற்போது வரை அகுனுகொலபெலெஸ்ஸ பிரதேசத்தில் தனது மகளின் பராமரிப்பில் இருந்ததாக தாய் தெரிவித்துள்ளார்.

எனினும், தனது மகளுக்கும், கணவருக்கும் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் வேயங்கொடை, தல்கஸ்மோட்டை பிரதேசத்தில் உள்ள தனது மகனின் வீட்டிற்கு வந்துள்ளார்.

ஆனால் தனது மகன் மற்றும் மருமகளின் தொல்லைகளை பொறுக்க முடியாமல் பொலிஸிலாரிடம் முறைப்பாடு செய்ய வந்ததாக அந்த தாயார் குறிப்பிட்டுள்ளார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...