tamilnih 13 scaled
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய யுவதி

Share

தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய யுவதி

பேருவளையில் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் போது சுமார் நான்கு மில்லியன் ரூபாவை மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் 19 வயதான பெண் காசாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை விசேட மோசடி விசாரணைப் பிரிவினரால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயாகல, ஹல்கந்தவில, துவாகொட பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பேருவளை, அம்பேபிட்டியகம பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவன உரிமையாளர் ஒருவர் பொலிஸில் செய்த முறைப்பாட்டிற்கமைய, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2023.06.09 முதல் 2024.02.06 வரை இந்த மோசடி நடந்துள்ளது, மேலும் 12 ஊழியர்கள் நிறுவனத்தில் பணி புரிகின்றனர்.

கடையின் கணினி அமைப்பு மற்றும் பாதுகாப்பு கமரா அமைப்பை ஆய்வு செய்த போது, பணத்திற்கும் வருமானத்திற்கும் இடையிலான வேறுபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.​​ வாடிக்கையாளர்கள் பணம் செலுத்திய 1475 பட்டியல்கள் இரத்து செய்யப்பட்டுள்ளமை இதன்போது தெரிய வந்துள்ளது.

இந்தப் பணத்தை பட்டியல்கள் கணினி கட்டமைப்பில் பதிவு செய்து ஏமாற்றியதாக முறைப்பாட்டாளர் பொலிஸார் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 20
சினிமாசெய்திகள்

2024 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

2024 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பதை குறித்து கீழே...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 19
சினிமாசெய்திகள்

முதல் நாள் குபேரா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த படம் குபேரா....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

சிறந்த வரவேற்பை பெற்ற DNA.. முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் அதர்வாவிற்கு நீண்ட நாட்களுக்கு பின் ஒரு சிறந்த படமாக...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

நடிகர் ரகுவரனின் மரணத்திற்கு இதுதான் காரணம்.. நடிகர் பப்லு ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் சிறந்த வில்லன்கள் என பட்டியலிட்டால் அதில் கண்டிப்பாக ரகுவரனின் பெயர் இருக்கும். பாட்ஷா,...