17 27
இலங்கைசெய்திகள்

அரச பணியாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் அமைச்சரின் உறுதி

Share

அரச பணியாளர்களுக்கான சம்பள உயர்வு 2025ஆம் ஆண்டில் நிச்சயமாக வழங்கப்படும் என்று தொழில் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு துணை அமைச்சருமான அனில் ஜயந்த கூறியுள்ளார்.

பொதுமக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார கஷ்டங்களைத் தணிப்பதில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இன்று(24.12.2024) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வலியுறுத்தியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் விரும்பினால், பொருளாதாரம் இப்போது சரிந்துவிட்டது என்று சொல்லியிருக்கலாம். அல்லது இன்னும் கொஞ்சம் பொறுங்கள், உங்கள் இடுப்புப்பட்டிகளை இறுக்கிக் கொள்ளுங்கள்.

2026இல் அதைச் செய்வோம் என்றும் வாதிடலாம். ஆனால் தற்போதைய அரசாங்கம் அதனை செய்யாது.

அத்துடன், மக்களின் கஷ்டங்களை அரசாங்கம் அறிந்திருக்கிறது. எனவே, சம்பள உயர்வை நிச்சயமாக எதிர்பார்க்கலாம் என்று அனில் ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 20
சினிமாசெய்திகள்

2024 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

2024 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பதை குறித்து கீழே...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 19
சினிமாசெய்திகள்

முதல் நாள் குபேரா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த படம் குபேரா....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

சிறந்த வரவேற்பை பெற்ற DNA.. முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் அதர்வாவிற்கு நீண்ட நாட்களுக்கு பின் ஒரு சிறந்த படமாக...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

நடிகர் ரகுவரனின் மரணத்திற்கு இதுதான் காரணம்.. நடிகர் பப்லு ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் சிறந்த வில்லன்கள் என பட்டியலிட்டால் அதில் கண்டிப்பாக ரகுவரனின் பெயர் இருக்கும். பாட்ஷா,...