பொருளாதார நெருக்கடியின் போது ஜனாதிபதி பதவியை ஏற்க மறுத்த சஜித் : மனுஷ குற்றச்சாட்டு
இரண்டு வருடங்களுக்கு முன்னர் மக்கள் போராட்டத்தினால் நாடு பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் போது, நாம் சஜித் பிரேமதாசவிடம் நாட்டை பொறுப்பேற்குமாறு கூறினோம் ஆனால் ஜனாதிபதி நாற்காலியில் அமர முடியாதென கூறி அந்த பொறுப்பில் இருந்து அவர் நழுவிச் சென்றுவிட்டார் என மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அச்சமின்றி, தூரநோக்குடன் சவால்களைப் பொறுப்பேற்றுக்கொண்ட ஜனாதிபதி ரணிலின் அரசுடன் நாம் மக்களின் உயிரைக் காப்பாற்ற இணைந்து கொண்டோம்.
நாடு வீழ்ந்த இடத்தில் இருந்து இரண்டு வருடங்களில் எங்களால் நாட்டை கட்டியெழுப்ப முடிந்துள்ளது. ஹரின் சுற்றுலாத்துறை மூலம் நாட்டுக்கு டொலர்களை கொண்டுவந்தார்.
- breaking news
- latest news
- latest tamil news
- live news
- live tamil news
- Manusha Nanayakkara
- News
- news headlines
- news in tamil
- news tamil
- news tamil 24x7
- news tamil tv
- news today tamil
- polimer news tamil
- sajith premadasa
- sun news tamil
- tamil latest news
- tamil live news
- tamil nadu news
- Tamil news
- tamil news channel
- tamil news headlines
- tamil news live
- Tamil news online
- tamil news polimer
- tamil news sun tv
- tamil news today
- today news tamil
- today news tamil thanthitv