tamilnaadi 60 scaled
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞன் கைது

Share

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞன் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலத்திரனியல் கட்டமைப்பு ஒன்று பொருத்தப்பட்ட பாதணியுடன் வந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாடு செல்வதற்காக வந்த பயணி ஒருவர் நேற்று (9.2.2024) இரவு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் விமான நிலைய பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
12 2
செய்திகள்அரசியல்இலங்கை

இனப்பிரச்சினைக்குத் தீர்வு: தமிழ் தேசிய கட்சிகளை ஒன்றிணைக்கும் வரலாற்றுச் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது

இலங்கையின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு நிலையான மற்றும் கௌரவமான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்காக, வடக்கு மற்றும் கிழக்கு...

11 2
செய்திகள்அரசியல்இலங்கை

டிக்கோயா மருத்துவமனை சவச்சாலையில் உடலத்திற்கு அவமரியாதை: ஊழியர்களுக்கு எதிராகக் கொதித்தெழுந்த மக்கள்

ஹட்டன் – டிக்கோயா, கிளங்கன் ஆதார மருத்துவமனையில் உயிரிழந்த பெண்ணின் உடலத்திற்குச் சவச்சாலையில் அவமரியாதை செய்யப்பட்டதாகக்...

10 2
செய்திகள்உலகம்

அமெரிக்க – பிரிட்டன் உறவில் விரிசல்: பிரதமர் கீர் ஸ்டார்மரை பகிரங்கமாகச் சாடிய டொனால்ட் டிரம்ப்

மத்திய கிழக்கில் ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவு வழங்க...

09 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய நடைமுறை: வங்கி கணக்கு முதல் வாகனப் பதிவு வரை ‘TIN’ சான்றிதழ் கட்டாயம்

உள்நாட்டு இறைவரி திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையில் பொதுமக்கள் அன்றாடம் மேற்கொள்ளும் பல...