24 663d79a108035
இலங்கைசெய்திகள்

தேர்தல் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருப்பம்

Share

தேர்தல் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருப்பம்

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17ம் திகதி தொடக்கம் ஒக்ரோபர் மாதம் 16ம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என தேர்தல் ஆணைக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இவ்வாறான ஓர் பின்னணியில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை பிதிநிதித்துவம் செய்யும் ஒரு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு கோரி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனினும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் முனைப்புக்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி நாடாளுமன்றை கலைக்கும் சாத்தியங்கள் மிகக் குறைவு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...