இலங்கைசெய்திகள்

தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி வாக்குமூலம்

2 2
Share

தற்கொலைத் தாக்குதல் சம்பவம் ஒன்று தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(28) வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.

கடந்த 2008ஆம் ஆண்டு பொரலஸ்கமுவை பிரதேசத்தில் அப்போதைய அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை இலக்கு வைத்து தற்கொலைத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் குறித்த வழக்கின் சாட்சிகளில் ஒருவராக மைத்திரிபால சிறிசேனவும் பெயரிடப்பட்டிருந்தார்.

இரண்டு சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட மா அதிபரினால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் குறித்த வழக்கு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

Share
Related Articles
19 9
உலகம்செய்திகள்

பயங்கரவாதிகளின் ஏவுகணை தளத்தை தாக்கி அழித்த இந்தியா

பாகிஸ்தானின் (Pakistan) சியால்கோட்டில் இயங்கி வந்த பயங்கரவாதிகளின் ஏவுகணை ஏவுதளம் இந்திய இராணுவத்தினரால் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக...

17 9
இலங்கைசெய்திகள்

கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் இரவில் மந்திராலோசனை நடத்தும் அரசியல்வாதிகள்

சமகாலத்தில் கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் அரசியல் முக்கியஸ்தர்கள் இரகசிய சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பு மாநகர...

20 10
உலகம்செய்திகள்

ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலி எடுத்த முடிவு

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி(Virat Kholi) டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக...

18 9
உலகம்செய்திகள்

ஐபிலை தொடர்ந்து மற்றுமொரு கிரிக்கெட் தொடரும் ஒத்திவைப்பு..!

போர் பதற்றம் காரணமாக இந்தியன் பிரீமியர் லீக்2025 தொடரைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சூப்பர் லீக் 2025...