2 2
இலங்கைசெய்திகள்

தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி வாக்குமூலம்

Share

தற்கொலைத் தாக்குதல் சம்பவம் ஒன்று தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(28) வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.

கடந்த 2008ஆம் ஆண்டு பொரலஸ்கமுவை பிரதேசத்தில் அப்போதைய அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை இலக்கு வைத்து தற்கொலைத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் குறித்த வழக்கின் சாட்சிகளில் ஒருவராக மைத்திரிபால சிறிசேனவும் பெயரிடப்பட்டிருந்தார்.

இரண்டு சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட மா அதிபரினால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் குறித்த வழக்கு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

Share
தொடர்புடையது
f9249630 b942 11f0 94ea 0d369b0104d5.jpg
செய்திகள்இந்தியா

விண்வெளித் துறையில் இந்தியா சாதனை: ‘பாகுபலி’ விண்கலம் மூலம் அமெரிக்க செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) வலிமைமிக்க விண்கலமான எல்.வி.எம்-3 (LVM3-M6), இன்று காலை 8:55...

images 4 6
இலங்கைஅரசியல்செய்திகள்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 25,000 கிலோ கிராம் போஷணைப் பொருட்களை வழங்கியது யுனிசெப்!

டிட்வா (Ditwa) சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மந்தபோஷணை...

images 3 7
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர்களின் பூர்விகக் காணிகளை ஆக்கிரமிக்காதீர் – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் காட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதிகளில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்விகக் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு...

chambikka
செய்திகள்அரசியல்இலங்கை

யூதர்களை இலக்கு வைத்து இலங்கையிலும் தாக்குதல் நடக்க வாய்ப்பு – பாட்டாலி சம்பிக ரணவக்க எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவில் யூதர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலைப் போன்ற சம்பவங்கள் இலங்கையிலும் இடம்பெறக்கூடும் என முன்னாள் அமைச்சர்...