4 26
இலங்கை

‘நாமலுக்கு ஆதரவளியுங்கள்..’ வெளியேறிய எம்.பி.க்களிடம் கெஞ்சும் மகிந்த

Share

‘நாமலுக்கு ஆதரவளியுங்கள்..’ வெளியேறிய எம்.பி.க்களிடம் கெஞ்சும் மகிந்த

சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ரணில் விக்ரமசிங்கவுக்கு (ranil wickremesinghe)ஆதரவளிக்கும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(mahinda rajapaksa) அழைப்பு விடுத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தனது மகனுக்கு ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்தாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழமையை விடவும் சிநேகபூர்வமாக முன்னாள் ஜனாதிபதி அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உரையாடி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

தேர்தலுக்கு தேவையான செலவுகளை கூட தன்னால் வழங்க முடியும் என குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, கட்சியில் தொடர்ந்தும் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாமல் ராஜபக்சவுக்கு(namal rajapaksa) ஆதரவளிக்குமாறும், பின்னர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்குமாறும் மகிந்த ராஜபக்ச விடுத்த கோரிக்கையை அடுத்து ரணிலுக்கு ஆதரவளிக்க முன்வந்த இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர(Premalal Jayasekara) மீண்டும் மொட்டுவில் இணைய வழிவகுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...

7003785 rain
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மழை நீடிக்கும்: 5 மாவட்டங்களுக்குப் பலத்த மழை மற்றும் காற்று குறித்த எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 36 மணித்தியாலங்களுக்குப் பலத்த மழை மற்றும் காற்று வீசக்கூடும் என...