tamilni 580 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

மகிந்தவின் அடுத்தகட்ட அரசியல் ஆட்டம் ஆரம்பம்

Share

மகிந்தவின் அடுத்தகட்ட அரசியல் ஆட்டம் ஆரம்பம்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச அடுத்து வரும் சில வாரங்களில் நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டை வந்தடைந்த பின்னர் கட்சியை ஒழுங்குபடுத்தும் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகருக்கு எதிராக சமகி ஜன பலவேக கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாமல் ராஜபக்ஷ இந்த நாட்களில் அதிகளவில் விகாரைக்கு செல்வதற்கான காரணம் என்ன என வினவிய போது அதற்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ச அவர் ஒரு பௌத்தர் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...