24 66483d08c1599
இலங்கைசெய்திகள்

மகிந்த கோட்டைக்குள் ஏற்பட்ட குழப்பம்: திசைமாறும் ராஜபக்சர்கள்

Share

மகிந்த கோட்டைக்குள் ஏற்பட்ட குழப்பம்: திசைமாறும் ராஜபக்சர்கள்

பொதுஜன பெரமுன கட்சியின் (SLPP) தேர்தல் பிரச்சாரத்தை மீண்டும் அனுராதபுரம் (Anuradhapura) மாவட்டத்தின் கலாவெவ தொகுதியில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எதிர்வரும் 26ஆம் திகதி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு பிரசாரம் மேற்கொள்ளப்படும் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன், பல சந்தர்ப்பங்களில், இதுபோன்ற பிரச்சாரங்கள் வெவ்வேறு வழிகளில் முன்னெடுக்கப்பட்டன.

குறிப்பாக, ராஜபக்சவின் கோட்டையான தங்காலையில் தொடங்கிய பிரசாரம் இடைநடுவில் முடங்கியுள்ளதாக உள்ளக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கடந்த வாரம் தேர்தல் பிரசார அலுவலகம் திறக்கப்பட்டது. இதன்மூலம் பிரசார கூட்டங்களை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
25 6860cb5917db7
சினிமாசெய்திகள்

சமந்தாவுடன் கீர்த்தி சுரேஷ்.. நடிகை வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் என்றால்...

25 685fae44c22dc
சினிமாசெய்திகள்

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இறுதி வசூல்.. Worldwide பாக்ஸ் ஆபிஸ் விவரம்

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் இணைந்து நடித்து கடந்த மே...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 5
சினிமாசெய்திகள்

DNA திரைப்படம் இதுவரை இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா! பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமனவர் நெல்சன் வெங்கடேசன். இதன்பின்...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 2
சினிமாசெய்திகள்

ஆஸ்கார் விருது குழுவில் கமல்.. பவர் ஸ்டார் பவன் கல்யாண் அவர் பற்றி போட்ட பதிவு வைரல்

நடிகர் கமல்ஹாசன் தற்போது ஆஸ்கார் விருது வழங்கும் குழுவில் தேர்வாகி இருப்பதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது....