24 665bf0db79023
அரசியல்இலங்கைசெய்திகள்

மொட்டுவின் அதிபர் வேட்பாளர் குறித்து மகிந்த தகவல்

Share

மொட்டுவின் அதிபர் வேட்பாளர் குறித்து மகிந்த தகவல்

சிறிலங்கா (Sri Lanka) அதிபர் தேர்தலின் வேட்பாளரை ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அறிவித்ததன் பின்னரே பொதுஜன பெரமுன (SLPP) வேட்பாளரை அறிவிக்கும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) அறிவித்துள்ளார்.

இதேவேளை அதற்கு முன்னர் அதிபர் வேட்பாளரை தமது கட்சி முன்னிறுத்தப் போவதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

முன்னர் எதிர்வரும் 17ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாட்களில் பொதுஜன பெரமுன தனது அதிபர் வேட்பாளரை அறிவிக்கும் என தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் மகிந்த ராஜபக்ச குறித்த தகவலை வதந்தி என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...