24 665bf0db79023
அரசியல்இலங்கைசெய்திகள்

மொட்டுவின் அதிபர் வேட்பாளர் குறித்து மகிந்த தகவல்

Share

மொட்டுவின் அதிபர் வேட்பாளர் குறித்து மகிந்த தகவல்

சிறிலங்கா (Sri Lanka) அதிபர் தேர்தலின் வேட்பாளரை ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அறிவித்ததன் பின்னரே பொதுஜன பெரமுன (SLPP) வேட்பாளரை அறிவிக்கும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) அறிவித்துள்ளார்.

இதேவேளை அதற்கு முன்னர் அதிபர் வேட்பாளரை தமது கட்சி முன்னிறுத்தப் போவதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

முன்னர் எதிர்வரும் 17ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாட்களில் பொதுஜன பெரமுன தனது அதிபர் வேட்பாளரை அறிவிக்கும் என தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் மகிந்த ராஜபக்ச குறித்த தகவலை வதந்தி என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
1769590369 images 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாவகச்சேரி இராணுவ முகாமில் துப்பாக்கிச் சூடு: சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை முயற்சி!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில்...

Kassapa Thera
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை கடற்கரை ஆக்கிரமிப்பு: பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை டச்பே (Dutch Bay) கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத நிர்மாணங்களை மேற்கொண்டு புத்தர் சிலையை வைத்ததாகக்...

ed1ef740 7f31 11f0 ab3e bd52082cd0ae.jpg
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை: சட்டமா அதிபர் நீதிமன்றில் அதிரடி அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கில், வரும்...