14 5
இலங்கைசெய்திகள்

கொழும்பிலுள்ள வீட்டிலிருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்

Share

கொழும்பிலுள்ள வீட்டிலிருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்

கொழும்பிலுள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான வீட்டிலிருந்து முன்னாள் அமைச்சர் மகிந்த அமரவீர வௌியேறியுள்ளார்.

குறித்த உத்தியோகபூர்வ இல்லம் சிறிமாவோ பண்டாரநாயக்க பெண்கள் கல்லூரிக்கு கையளிக்கப்பட்டமையே இதற்கு காரணமாகும்.

அரசாங்கத்திற்கு சொந்தமான இல்லத்தை சிறிமாவோ பண்டாரநாயக்க பெண்கள் கல்லூரிக்கு மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கான பிரேரணையை தாமே கடந்த அரசாங்கத்தின் போது அமைச்சரவையில் சமர்ப்பித்ததாக முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த உத்தியோகபூர்வ இல்லத்தை பாடசாலையின் பணிகளுக்கு பயன்படுத்துவது தொடர்பான அனைத்து ஆவண பரிமாற்றங்களும் நிறைவடைந்துள்ளன.

அத்துடன், நேற்று முதல் உத்தியோகபூர்வ இல்லம் சிறிமாவோ பெண்கள் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...

1707240129 National Peoples Power l
இலங்கைஅரசியல்செய்திகள்

சீதாவக்க பிரதேச சபையைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: தவிசாளராக பி.கே. பிரேமரத்ன தெரிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று (நவம்பர் 18) நடைபெற்ற...

1 The Rise in Cybercrimes
செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவு – சிறுவர்கள் தொடர்புடைய 35 வழக்குகள்!

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி...