இலங்கைசெய்திகள்

மகாவம்சம் உலக பாரம்பரிய ஆவணமாக அறிவிப்பு

Share
Untitled 1 49 scaled
Share

மகாவம்சம் யுனெஸ்கோவின் உலக ஆவணப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 24ஆம் திகதி தொடக்கம், மகாவம்சம் உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டு யுனெஸ்கோவால் உள்வாங்கப்பட்ட உலக ஆவணப் பாரம்பரியப் பட்டியலில் 64 பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

மகாவம்சம் உலகின் மிக நீளமான உடைக்கப்படாத வரலாற்றுப் பதிவுகளில் ஒன்றாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

புத்தர், பேரரசர் அசோகர் மற்றும் உலக மதமாக பௌத்தத்தின் எழுச்சி பற்றிய தனித்துவமான தகவல்களைக் கொண்ட ஆசியாவின் முக்கியமான வரலாற்று ஆதாரமாக மகாவம்சம் விளங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...