11 22
இலங்கைசெய்திகள்

கண்ணீருடன் அஞ்சலி! மாவடி மும்மாரி துயிலும் இல்லத்தில் குழுமிய மக்கள்

Share

கண்ணீருடன் அஞ்சலி! மாவடி மும்மாரி துயிலும் இல்லத்தில் குழுமிய மக்கள்

மட்டக்களப்பு – மாவடி மும்மாரி துயிலுமில்லத்திலும் உணர்வுபூர்வமான அஞ்சலி நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உரிமை கோரிய யுத்தத்தில் மடிந்து போன தமது உறவுகளை நினைத்து மலர் தூவி, சுடரேற்றி உணர்வுபூர்வ அஞ்சலிகளை மக்கள் செலுத்தியுள்ளனர்.

அதிகளவான பொதுமக்கள் இதன்போது கலந்து கொண்டிருந்ததுடன், கண்ணீருடன் தங்களது உறவுகளை நினைவுகூர்ந்தனர்.

இதன்போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Share
தொடர்புடையது
17510267070
சினிமாசெய்திகள்

அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை குறித்த கேள்விக்கு…!வைரலாகும் KPY பாலா பதில்..!

“கலக்க போவது யாரு” என்ற நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேரை பெற்று...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 3
சினிமாசெய்திகள்

விஜய் – திரிஷா போட்டோ வைரல் ..எனக்கும் அவருக்கும் பல வருட பந்தம்..விளக்கமளித்த வனிதா

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளாக சினிமாவில் அறிமுகமான வனிதா விஜயகுமார், ஆரம்பத்தில் சினிமாவில் சில படம்...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 2
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் குறித்த கேள்விக்கு தகுந்த பதிலடி..! அருண் விஜயின் பேச்சால் ஷாக்கான ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் சஸ்பென்ஸ், அதிரடி, க்ரைம் எனப் பலதரப்பட்ட கதைகள் உருவாகும் காலத்தில், 2015 ஆம்...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 1
சினிமாசெய்திகள்

மீண்டும் திரைக்கு வந்த “தடையற தாக்க”…!பல நினைவு கூறிய இயக்குனர் மகிழ் திருமேனி…!

தமிழ் திரையுலகில் 13 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த “தடையற தாக்க” திரைப்படம், ரசிகர்களின் மனங்களில் ஒரு...