செய்திகள்இலங்கைபிராந்தியம்

மஹரகமவில் ஓடும் விடுதலைப் புலிகளின் வண்டி!

Share
jeep
Share

மஹரகமவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பயன்படுத்திய வண்டியை ஒருவர் பயன்படுத்தி வருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

1942 ஆம் ஆண்டு இரண்டாம் உலக போரில் உயர் அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்ட வண்டி இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட போது உரிமையாளரிடம் இருந்து அபகரிக்கப்பட்டுள்ளது.

2009 முதல் 2018 வரையிலும் குறித்த ஜீப் வண்டி கராஜில் இருந்துள்ளது. தற்போது அந்த வாகனத்தின் மூன்றாவது உரிமையாளர் சகல ஆவணங்களையும் காண்பித்து குறித்த ஜீப் வண்டியை பெற்றுக் கொண்டுள்ளார்.

கபில புலத்கே என்பவரே தற்போது குறித்த வண்டியை பயன்படுத்தி வருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

குறித்த ஜூப் வண்டியை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவருடைய நெருங்கிய பாதுகாவலர்கள், மூத்த தலைவர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...