2 14
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் குருநாகல் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள்

Share

குருநாகல் – கிரிபாவ பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் குருநாகல் – கிரிபாவ பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 9, 317 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 4,933 வாக்குகளை பெற்றுள்ளது.

பொதுஜன பெரமுன 2,794 வாக்குகளை பெற்றுள்ளது.

குருநாகல் – உடுபத்தாவா பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் குருநாகல் – உடுபத்தாவா பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 11.604 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 8,522 வாக்குகளை பெற்றுள்ளது.

பொதுஜன பெரமுன 3,773 வாக்குகளை பெற்றுள்ளது.

ரிதீகம பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் குருநாகல் – ரிதீகம பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 24,522 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 10,616 வாக்குகளை பெற்றுள்ளது.

பொதுஜன பெரமுன 4,727 வாக்குகளை பெற்றுள்ளது.

குருநாகல் – பண்டுவஸ்நுவர பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் குருநாகல் – பண்டுவஸ்நுவர பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 22.531 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 17,460 வாக்குகளை பெற்றுள்ளது.

பொதுஜன பெரமுன 5.447 வாக்குகளை பெற்றுள்ளது.

குருநாகல் மாநகர சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் குருநாகல் மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 8.537 வாக்குகளை பெற்றுள்ளது.

அத்துடன்,பொதுஜன பெரமுன 4,118 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சி 765 வாக்குகளை பெற்றுள்ளது.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தி 6,339 வாக்குகளை பெற்றுள்ளது.

குருநாகல் – பிங்கிரிய பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் குருநாகல் பிங்கிரிய பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 12.414 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 11.269 வாக்குகளை பெற்றுள்ளது.

அத்துடன்,பொதுஜன பெரமுன 5,120 வாக்குகளை பெற்றுள்ளது.

குருநாகல் – இப்பாகமுவ பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் குருநாகல் – இப்பாகமுவ பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 33,458 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி16.908 வாக்குகளை பெற்றுள்ளது.

அத்துடன்,பொதுஜன பெரமுன 6,261 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சி 1,888 வாக்குகளை பெற்றுள்ளது.

குருநாகல் – வாரியப்பொல பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் குருநாகல் – வாரியப்பொல பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 27.676 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி14.221 வாக்குகளை பெற்றுள்ளது.

அத்துடன்,பொதுஜன முன்னணி 3,580 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சி 1,888 வாக்குகளை பெற்றுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 95099f5203
செய்திகள்இலங்கை

கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய வன்னி மாவட்ட எம்.பி. ரவிகரன்: வரவு செலவுத் திட்ட அமர்வுக்கு மத்தியில் உணர்வெழுச்சி!

தேச விடுதலைக்காகப் போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21)...

images 1 11
செய்திகள்இலங்கை

அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தினோம்: சர்வதேச சக்திகளின் ஆதரவு இருந்தாலும் பணியவில்லை – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

நாட்டில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....

image e0f1498f29
செய்திகள்இலங்கை

தமிழ் தேசிய மாவீரர் வாரம் ஆரம்பம்: வேலணை சாட்டி துயிலும் இல்லத்தில் ஈகச் சுடரேற்றல் நிகழ்வு!

தேச விடுதலைக்காக போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப...

Archchuna Ramanathan 1200px 24 11 22
செய்திகள்அரசியல்இலங்கை

பாராளுமன்ற உணவகத்தில் எம்.பி.க்கு கொலை மிரட்டல்: முஹம்மட் பைசல் மீது அர்ச்சுனா எம்.பி. குற்றச்சாட்டு!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால், இன்று (நவ 21)...